Monday, March 15, 2021

 சோம்பறித்தனம்

================
நாளை நாளையென்று
நாளும் நாளைக் கடத்தினேன்
எளிதோ என்று எண்ணியோ சில
கடினமோ என்று எண்ணியோ சில
காரணம் ஏதுமின்று ஏனோ பல
நாளை நாளும் கடத்தினேன்
தினம் உழைத்தாலும்
நாளும் என்னுள்
வளர்த்தும் வளரா சோம்பறித்தனம்