கவிதை சாரல்
Monday, March 15, 2021
சோம்பறித்தனம்
================
நாளை நாளையென்று
நாளும் நாளைக் கடத்தினேன்
எளிதோ என்று எண்ணியோ சில
கடினமோ என்று எண்ணியோ சில
காரணம் ஏதுமின்று ஏனோ பல
நாளை நாளும் கடத்தினேன்
தினம் உழைத்தாலும்
நாளும் என்னுள்
வளர்த்தும் வளரா சோம்பறித்தனம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)