உன் நினைவிலே உள்ளம்
....................................................வாழ்வு வாழ்வதற்கே
மறந்து எனை இழந்து
....................................................என்றும் வாழும் உள்ளம்
உயிரோடு உறைந்து
....................................................காதல் பாகத்தோடு
கலந்த உள்ளம்
....................................................வாழும் என்வாழ்வு
பி.கு: இந்த கவிதை புது முயற்சி. ஒற்றைப்படை வரிகள் காதலுடன். இரட்டைப்படை வரிகள் யதார்த்தமுடன்.
காதல் வரிகள்:
உன் நினைவிலே உள்ளம்
மறந்து எனை இழந்து
உயிரோடு உறைந்து
கலந்த உள்ளம்
யதார்த்த வரிகள்:
வாழ்வு வாழ்வதற்கே
என்றும் வாழும் உள்ளம்
காதல் பாகத்தோடு
வாழும் என்வாழ்வு
No comments:
Post a Comment