Monday, September 14, 2020

 

உணர்வுடன் நீ
=============
சந்தம்:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
-----------------------------------------------------------------
மறந்தது உணர்வுடன் நினைவுகள் தருணங்கள்
கண்ணெதிரில் கனவுகள் ...... கலைந்தோட
திருமுகம் நினைவினில் உணர்வினில் உயிர்தனில்
கலந்தது நினைவுகள் ...... என்னுள்தானே
விடியுமென் இரவுகள் விடியல்கள் விரைவினில்
கண்ணெதிரில் உனைகண்ட ...... பொழுதாக
பிறவிகள் பலகண்டு இனிவரும் பொழுதினில்
கலந்து ணர்வினிலே உறைந்தது ...... எனவோட
உளமது இனித்தது நினைவுகள் சுவைத்தது
சந்தமுடன் கவிதைகள் வரும்தினம் ...... எனவாகும்.

No comments:

Post a Comment