கனவுடன் காதலி
=============
மணலைத் திரித்து கயிறாக்கி
மலைகள் பல இழுப்பேன் உன்
மடியில் தலைசாய்ந்தால்
என்றான் காதலன்...
அவளோ கணக்காய் ...
கனவுகளில் வாழ்வைக் கரைத்தாய்
கலைந்தால் கவிதைகள்
சில படித்தாய்
நீரிலே உந்தன் பெயர் எழுதி
நீங்கா புகழுடன் வா
காலம் காத்திருந்தால்
காணலாம்
No comments:
Post a Comment