கவிதை சாரல்
Sunday, May 10, 2020
அன்னை
மனதோடு மறவாத
மனதின் மத்தியில்
வீற்றிருக்கும் உந்தன் எண்ணம்
தியாகம் எனும் சிறுவார்த்தையில்
திண்ணிக்க இயலாது
அன்பெனும் சிறுகூட்டிலே
அடைக்க இயலாது
எந்தன் உயிரில்
உறைந்திருக்கும் ஒரு
உன்னதம் நீயே...
மனதோடு மறவாத
அன்னையே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment