Saturday, May 30, 2020

தேவை

எழும்பாத வண்ணமாய்
எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
புழக்கமாய் வடிவாய்
வழக்கமாய்
வளர்ந்து மடிந்தது
தேடி அலையாத
தேவையென்ற
வரையறையாய்

No comments:

Post a Comment