கவிதை சாரல்
Wednesday, May 20, 2020
நினைவுகள்
நினைவுகளின் நீரோடையில் நீந்தி
நித்தமும் நிந்தன் நினைப்பே
அசைவுகளில் அனைத்திலும் அழகான
இசைவுகள் எனை இழுக்கும்
இணையிவள் என்றே நெஞ்சம் துடிக்கும்
கண்கள் காத்திருக்கும் கனிவுமொழி காண
சிந்தனையெல்லாம் என்றும்
சிறகடிக்கும் உந்தன் நினைவுகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment