கவிதை சாரல்
Tuesday, March 22, 2016
கண்டதும் காதல்
அறியாத வயது
தெளியாத மனம்
ஆசைகளுடன் நாட்டம்
தேவையில்லா ஆட்டம்
மாயத்தில் ஓட்டம்
மனதிலிருந்து வெகுதூரம்
வாழ்க்கை இருந்தும்
கண்டதும் காதல்
கொண்டது கோலம்
தெளிந்தப் பின்
மனம் அறியும்
கண்ட கண்ட காதல்
காணும் அலங்கோலம்
- செல்வா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment