கவிதை சாரல்
Thursday, March 31, 2016
இறைநிலை
குறைகள் கொண்டும்
கறைகள் பலவால்
சிறைப் பட்டாலும்
முறைகள் அறியாவிடினும்
மறைநிலை தம்மில்
இறைநிலை என்றும்
உறைவது உண்டு
மிறையது கொள்ளாமல்
பொறையுடன் உணர்விலே
நிறையது காண்
செல்வா
பி.கு : மிறை - வருத்தம், வேதனை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment