வெட்டென வேண்டும் எதுவும்
சட்டென சரியாக வேண்டும். என்
கட்டளைக்கு பணியவேண்டும்
காணாது என்றால்...
என்றென்று அவசியமில்லை
தானே தன் தனியுலகம் நினைக்க..
தன்நிலை தானும் நழுவ..
தானே வரும்
எரிச்சல்....
சட்டென சரியாக வேண்டும். என்
கட்டளைக்கு பணியவேண்டும்
காணாது என்றால்...
என்றென்று அவசியமில்லை
தானே தன் தனியுலகம் நினைக்க..
தன்நிலை தானும் நழுவ..
தானே வரும்
எரிச்சல்....
No comments:
Post a Comment