Thursday, November 14, 2019

வடிந்த கவிதைகள்

எண்ணங்களின் எழுச்சின் வெளிப்பாடு
எடுத்துரைப்பதில் எனது ஈடுபாடு
முறைப்படுத்த வேண்டிநிற்கும் மாறுபாடு
இருந்தும் இடித்துரைக்கும் முரண்பாடு
நடுநிலை நிற்கவைக்கும் சமன்பாடு
தொகுப்பதில் கொடுக்கும் பாகுபாடு
வார்த்தைகளுடன் ஆங்காங்கே இடர்பாடு
இருந்தும்....
என்னுள் வடிந்த சில கவிதைகள்

No comments:

Post a Comment