Wednesday, February 24, 2016

கண்ணாடி



விலங்குகள் பல
மிரண்டன
தானென்று அறியாமல்
கண்ணாடி முன்னே

மிரள மாட்டான் மனிதன்
கண்ணாடி என்றும்
அவன் நிஜ அகம் காட்டா வரை

- செல்வா

No comments:

Post a Comment