கவிதை சாரல்
Wednesday, February 10, 2016
கவி விதை
கவி விதை இட்டது தாய்தமிழ்
துளிர் விட்டது தண்ணீர் விட்டது
அவள் மேல் கொண்ட காதலால்
உரம் இட்டது சிறுசெடியாய் வளர்த்தது
நண்பர்கள் அளித்த உற்சாகத்தால்
மரமாய் மாறும் கனிகள்பல தரும்
நயம் நல்கும் பயிற்சிகளால்
- செல்வா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment