கவிதை சாரல்
Wednesday, February 24, 2016
மழைத்துளிகள்
மழையின்
முதல் மழைத்துளி
தொட வேண்டும்
என்று எண்ண
மனமோ சொன்னது
முதல் என்ன
கடை என்ன
ஒவ்வொரு துளியும் சிறப்பு
விரிந்த வானத்திலிருந்து
பொழியும் தொடர்மழையில்
நீ தொட்டதால் எல்லாம்
முதல் துளியே
அதன் மழைக்கு ...
- செல்வா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment